எமது சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துணவு பொருட்கள் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி 2023 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஏற்பாட்டின் கீழ் 585 பயனாளிகளுக்குக்கான சத்துணவு பொருட்கள் சபையின் கீழ் உள்ள உப அலுவலகங்களில் சபையின் செயலாளர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.