Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ” ஒருஅழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் மாதகல் கிழக்கு, மாதகல்துறை கடற்கரைப்பகுதி சுத்தப்படுத்தல் செயற்பாடு இன்று (23.02.2025) இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக,பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,பொலிஸார், கடற்படையினர்,ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.